உன் புகைப்படத்தை
எல்லோருக்கும் காட்டிகொண்டிருந்தாய்..
எல்லோரும் விமர்சித்தார்கள்....
என்னிடமும் கேட்டாய்
என் விமர்சனத்தை.....
(மனதிற்குள் நினைத்து கொண்டேன்)
மற்றவர்கள் முன்னால்
உன்னை வர்ணிக்க
மனம் வரவில்லை.....
தனியாக கேள்
தாராளமாய் சொல்லுவேன்
நீ தான் "அழகி' என்று !
எல்லோருக்கும் காட்டிகொண்டிருந்தாய்..
எல்லோரும் விமர்சித்தார்கள்....
என்னிடமும் கேட்டாய்
என் விமர்சனத்தை.....
(மனதிற்குள் நினைத்து கொண்டேன்)
மற்றவர்கள் முன்னால்
உன்னை வர்ணிக்க
மனம் வரவில்லை.....
தனியாக கேள்
தாராளமாய் சொல்லுவேன்
நீ தான் "அழகி' என்று !
No comments:
Post a Comment