ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
உன்னை..
மீண்டும் மீண்டும்.. உன் நினைவால் வாடுகிறேன்... இது நான் வாங்கி வந்த... வரமா? சாபமா? என தெரியாமல்.
புது மொழி
அருகருகே..இருந்தும் பேசாமல் இருந்தேன்... எதாவது பேசு என்றாய்... உன் கண்ணை பார்த்துக்கொண்டே இருந்தேன்.... என்ன? என்றாய் கண்களால்.........
பாராட்டு..
இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Saturday, 26 February 2011
நீ...
என்னை பிடிக்கும் என்று
சொல்லிவிட்டாய்.....
என்னை மட்டும் தான்
பிடிக்கும் என்று ....
எப்போது சொல்லபோகிறாய் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment