Popular Posts

Friday 25 February 2011

பெண்ணே...

நித்தம்.....
நித்தம்...
உன் நினைவால் வாடுகிறேன்.

சத்தம் இல்லாமல்
அனுதினமும்
அழுகிறேன் ....

நீ என்னுடன்
பேசாத நாட்களில்......
பேசிக்கொண்டிருக்கிறேன் உன்னுடன் "டைரியின்" மூலமாகவும்
கனவிலும் !
கணநேரமாவது....
யோசிப்பயா என்னை ?

No comments: