காதல் ஒரு
கானல் நீராய் இருந்தது
உன்னை காணும் வரை..
கண்டபின் ...
மகிழ்ச்சி பொங்குகிறது மனதில்
சுனை நீராய் நீ இருப்பதால்....
என்னை பார்த்து
புன்னகைபுரிவாயே....
பரவச உணர்வு எனக்குள் !
உன்னிடம் பேசும்போதுதான்
இதயம் எனக்கு
இருப்பதை உணர்கிறேன்
அத்தனை வேகமாக துடிப்பதால்....
கானல் நீராய் இருந்தது
உன்னை காணும் வரை..
கண்டபின் ...
மகிழ்ச்சி பொங்குகிறது மனதில்
சுனை நீராய் நீ இருப்பதால்....
என்னை பார்த்து
புன்னகைபுரிவாயே....
பரவச உணர்வு எனக்குள் !
உன்னிடம் பேசும்போதுதான்
இதயம் எனக்கு
இருப்பதை உணர்கிறேன்
அத்தனை வேகமாக துடிப்பதால்....
No comments:
Post a Comment