Popular Posts
-
நண்பர்களாக சென்று கொண்டிருந்த நம் பயனத்தில்.... காதல் என்னும் கல் தடுக்கி விழுந்தேன் தூக்கிவிடாமலே.. சென்று கொண்டிருக்கிறாய் நான் காதலி...
-
love poem கனவில் வந்தாள்.... என் கதாநாயகி இன்று..! கனவிலும் நினைக்கவில்லை.... நீ கனவில் வருவாய் என்று. தொலைவில் இருந்தவாறு தொலைபேசியில்...
-
எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம்... உன் மடியில் படுத்துறங்க ஆசைப்படுவேன்.... எனக்கு கஷ்டத்தை குடுப்பதே நீ என்றால்.. நான் எங்கு செல்ல...
Wednesday, 29 June 2011
Monday, 27 June 2011
மருத்துவ பரிசோதனை...
நானும்...
உணர்ச்சியுள்ள ஒரு மனிதன் என்று
உன்னால்தான் இந்த உலகத்திற்கு தெரிந்தது..
உன்னைப் பார்த்த நொடி முதல்
உன்னை காதலிக்க ஆரம்பித்தேன்..
என் அத்தனை..
ஹார்மோன்களும் வேலை செய்தது..
என் அத்தனை...
ஹார்மோன்களும் வேலை செய்கிறது என..
மருத்துவ பரிசோதனையின்றி நிருபிக்கப்பட்டது...!
...................
நன்றி...
காதல் என்னும் நோயை
எனக்கு குடுத்ததற்கு !
உணர்ச்சியுள்ள ஒரு மனிதன் என்று
உன்னால்தான் இந்த உலகத்திற்கு தெரிந்தது..
உன்னைப் பார்த்த நொடி முதல்
உன்னை காதலிக்க ஆரம்பித்தேன்..
என் அத்தனை..
ஹார்மோன்களும் வேலை செய்தது..
என் அத்தனை...
ஹார்மோன்களும் வேலை செய்கிறது என..
மருத்துவ பரிசோதனையின்றி நிருபிக்கப்பட்டது...!
...................
நன்றி...
காதல் என்னும் நோயை
எனக்கு குடுத்ததற்கு !
Saturday, 25 June 2011
Friday, 24 June 2011
Thursday, 23 June 2011
Wednesday, 22 June 2011
Monday, 20 June 2011
Sunday, 19 June 2011
Saturday, 18 June 2011
Friday, 17 June 2011
Thursday, 16 June 2011
Wednesday, 15 June 2011
Tuesday, 14 June 2011
"வெட்கத்தில்"
உன்னை பார்க்கனும் போல இருக்கு
வா டா என்றாய்...
எனக்கிருக்கும்
வேலைப்பளுவிற்க்கு இடையிலும்
உன்னை சந்திக்க வந்தேன்
உன் வீட்டிற்க்கு நான் வந்த சிறிது நேரத்தில்
உன் அன்னை என்னை அழைத்தாள் சாப்பிட....
என் கண்கள் உன்னை நோக்கியது
போய் சாப்பிடு என்றாய்
வந்து பரிமாறு என்றேன் கண்களால்..
"வெட்கத்தில்" உன் தனி அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாய்
உன்னை "வெட்கபட" வைத்ததில்
பெருமிதம் கொண்டு
சந்தோசமாய் சாப்பிட சென்றேன் !
வா டா என்றாய்...
எனக்கிருக்கும்
வேலைப்பளுவிற்க்கு இடையிலும்
உன்னை சந்திக்க வந்தேன்
உன் வீட்டிற்க்கு நான் வந்த சிறிது நேரத்தில்
உன் அன்னை என்னை அழைத்தாள் சாப்பிட....
என் கண்கள் உன்னை நோக்கியது
போய் சாப்பிடு என்றாய்
வந்து பரிமாறு என்றேன் கண்களால்..
"வெட்கத்தில்" உன் தனி அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாய்
உன்னை "வெட்கபட" வைத்ததில்
பெருமிதம் கொண்டு
சந்தோசமாய் சாப்பிட சென்றேன் !
Monday, 13 June 2011
Friday, 10 June 2011
பேருந்து பயனம்...3/3
உன் கண்களில்...
தாரை தாரையாக கண்ணிர்..
என்னாச்சு என உன் அம்மா வினவினாள்...
அழுவதை தவிர வேறெதுவும் செய்யாமல் நீ..
காலன் நம்மை அழைக்கும் வரை
உன் கண்களில்
கண்ணிர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற
கற்பனை செய்திருந்த நான்...
உன் கண்ணிரை பார்த்ததும்..
சொல்லாவண்ணம் துயர்கொண்டேன் !
உன் கண்ணிரைக் கண்டதுமே...
என் கண் கலங்க....
கட..கடவென்று சிரிக்க ஆரம்பித்தாய்....
அந்த சிரிப்பில் தெரிந்தது
நான் அழக்கூடாது என்று நீ ஆசைப்படுவதை !
அத்தனையும் பார்த்தபடி
உன் அன்னை..!
தாரை தாரையாக கண்ணிர்..
என்னாச்சு என உன் அம்மா வினவினாள்...
அழுவதை தவிர வேறெதுவும் செய்யாமல் நீ..
காலன் நம்மை அழைக்கும் வரை
உன் கண்களில்
கண்ணிர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற
கற்பனை செய்திருந்த நான்...
உன் கண்ணிரை பார்த்ததும்..
சொல்லாவண்ணம் துயர்கொண்டேன் !
உன் கண்ணிரைக் கண்டதுமே...
என் கண் கலங்க....
கட..கடவென்று சிரிக்க ஆரம்பித்தாய்....
அந்த சிரிப்பில் தெரிந்தது
நான் அழக்கூடாது என்று நீ ஆசைப்படுவதை !
அத்தனையும் பார்த்தபடி
உன் அன்னை..!
பேருந்து பயனம்...2/3
காலையில் வந்து சேர்ந்தேன்
நீ வசிக்கும் ஊருக்கு !
மாலையில் வந்தேன்
உன் வீட்டிற்கு....
என்னைப் பார்த்ததும் சிரித்தாய்...
வரவேற்றாய்...
பேசினோம் நீண்ட நாட்களுக்கு பிறகு..
"டேபிளின்" ஒரு புறம் நான்
"டேபிளின்" இன்னோரு புறம் நீ..
எந்த விரல்கள் வீங்கியது..காட்டு என்றேன்
மலரினும் மெல்லிய ....
உன் பாதங்களை காட்டினாய் !
வீக்கம் அதிகமாகதான் இருந்தது...
ஒரு வேளை சுழுக்கு பிடித்திரும் என்றேன்..
"ஆம்" என்பது போல் தலையசைத்தாய்
சொடுக்கு எடுத்தாள் சரியாகிவிடும் என்று
சொல்லியவாறு....உன் அனுமதி இல்லாமல்..
உன் கால்விரல் பிடித்து அழுத்தினேன்....
சொடுக்கு சத்தத்திற்கு பதில்....
உன் அழுகுரல் சத்தம்தான் கேட்டது
சத்தம் கேட்டு உன் அன்னை ஒடி வர...
நீ அழுது கொண்டிருக்க....
என் கண்களும் கலங்க தொடங்கியது..........
நீ வசிக்கும் ஊருக்கு !
மாலையில் வந்தேன்
உன் வீட்டிற்கு....
என்னைப் பார்த்ததும் சிரித்தாய்...
வரவேற்றாய்...
பேசினோம் நீண்ட நாட்களுக்கு பிறகு..
"டேபிளின்" ஒரு புறம் நான்
"டேபிளின்" இன்னோரு புறம் நீ..
எந்த விரல்கள் வீங்கியது..காட்டு என்றேன்
மலரினும் மெல்லிய ....
உன் பாதங்களை காட்டினாய் !
வீக்கம் அதிகமாகதான் இருந்தது...
ஒரு வேளை சுழுக்கு பிடித்திரும் என்றேன்..
"ஆம்" என்பது போல் தலையசைத்தாய்
சொடுக்கு எடுத்தாள் சரியாகிவிடும் என்று
சொல்லியவாறு....உன் அனுமதி இல்லாமல்..
உன் கால்விரல் பிடித்து அழுத்தினேன்....
சொடுக்கு சத்தத்திற்கு பதில்....
உன் அழுகுரல் சத்தம்தான் கேட்டது
சத்தம் கேட்டு உன் அன்னை ஒடி வர...
நீ அழுது கொண்டிருக்க....
என் கண்களும் கலங்க தொடங்கியது..........
பேருந்து பயனம்... 1/3
நீ
குளிக்கும் அறைக்குள்
செல்லும் போது
வழுக்கிவிழுந்து.....
உன் கால்களின் விரல்கள்
வீங்கி விட்டதாக அறிந்தேன்.....
..........துடித்தேன்.......
புறப்பட்டேன் உன்னை காண.......!
குளிக்கும் அறைக்குள்
செல்லும் போது
வழுக்கிவிழுந்து.....
உன் கால்களின் விரல்கள்
வீங்கி விட்டதாக அறிந்தேன்.....
..........துடித்தேன்.......
புறப்பட்டேன் உன்னை காண.......!
வழக்கமாக என் பேருந்து பயணத்தில்..
புத்தகங்களே எனக்கு துணையாக வரும்...
இம்முறை உன் நினைவுகள்..!
நீ எப்படி வலி தாங்குவாய்...
நீ எப்படி வலி தாங்குவாய் என
எண்ணியபோதே......
கண்களின் ஓரம் கண்ணிர்துளி..
....அது கண்ணத்திற்கு வருமுன்னே துடைத்தேன்
உன் மேல் நான் எந்த அளவுக்கு
அன்பு வைத்துள்ளேன் என்று உணர்ந்த நாள் இன்று !
புத்தகங்களே எனக்கு துணையாக வரும்...
இம்முறை உன் நினைவுகள்..!
நீ எப்படி வலி தாங்குவாய்...
நீ எப்படி வலி தாங்குவாய் என
எண்ணியபோதே......
கண்களின் ஓரம் கண்ணிர்துளி..
....அது கண்ணத்திற்கு வருமுன்னே துடைத்தேன்
உன் மேல் நான் எந்த அளவுக்கு
அன்பு வைத்துள்ளேன் என்று உணர்ந்த நாள் இன்று !
Thursday, 9 June 2011
Tuesday, 7 June 2011
"கோமாளி" வேசம்...
நான் எதிர்பார்க்காத ஒரு நாள்...
அலைப்பேசி அழைத்தது.....
அழைத்தது நீ என்பதால்....
ஆர்வமாய் எடுத்தேன்.
எப்படி "டா" இருக்க? என்றாய்...
வானில் பறப்பது போல் இருந்தது..!
நீ எப்படி இருகிறாய்..என்றேன்..
முகமெல்லாம் "பரு" இருக்கு டா என..
"சினுங்கினாய்"..
அந்த சினுங்களுக்காகவே...
இன்னொரு முறை எப்படி இருக்கிறாய் என்றேன்..
"டாய்" ய் ய ய் ய்ய் ய்..என இழுத்தாய்..
(இன்பமே..உந்தன் பேர் பெண்மை யோ..)
என் "பரு" போவதற்க்கு ஒரு வழி சொல்லுடா..என்றாய்.
லுஸூ அது "ஆர்மோன்" பிரச்சனை தான் ..
விரைவில் பரு போய் விடும் வருத்தபடாதே....என்றேன்..
ஹ ஹ ஹா ஹா..என விலா எழும்பு நோகும்வரை சிரித்தாய்..
ஏன் பா சிரிக்கிறாய் என்று கேட்டதற்கு...
அது ஆர்மோன் இல்ல."ஹார்மோன்" என்றாய்...
நீ எல்லாம் எப்படி....
உண்மையைய் சொல் ....
நீ பிட் அடிச்சு தானே..கல்லூரியில் பாஸ் பண்ண என்று...
சொல்லியவறே..சிரித்துக்கொண்டே இருந்தாய்..
இந்த சிரிப்புக்காகவே..
ஒவ்வொரு முறையும்
உன்னிடம் "கோமாளி" ஆகலாம் என தோன்றுகிறது..!
அலைப்பேசி அழைத்தது.....
அழைத்தது நீ என்பதால்....
ஆர்வமாய் எடுத்தேன்.
எப்படி "டா" இருக்க? என்றாய்...
வானில் பறப்பது போல் இருந்தது..!
நீ எப்படி இருகிறாய்..என்றேன்..
முகமெல்லாம் "பரு" இருக்கு டா என..
"சினுங்கினாய்"..
அந்த சினுங்களுக்காகவே...
இன்னொரு முறை எப்படி இருக்கிறாய் என்றேன்..
"டாய்" ய் ய ய் ய்ய் ய்..என இழுத்தாய்..
(இன்பமே..உந்தன் பேர் பெண்மை யோ..)
என் "பரு" போவதற்க்கு ஒரு வழி சொல்லுடா..என்றாய்.
லுஸூ அது "ஆர்மோன்" பிரச்சனை தான் ..
விரைவில் பரு போய் விடும் வருத்தபடாதே....என்றேன்..
ஹ ஹ ஹா ஹா..என விலா எழும்பு நோகும்வரை சிரித்தாய்..
ஏன் பா சிரிக்கிறாய் என்று கேட்டதற்கு...
அது ஆர்மோன் இல்ல."ஹார்மோன்" என்றாய்...
நீ எல்லாம் எப்படி....
உண்மையைய் சொல் ....
நீ பிட் அடிச்சு தானே..கல்லூரியில் பாஸ் பண்ண என்று...
சொல்லியவறே..சிரித்துக்கொண்டே இருந்தாய்..
இந்த சிரிப்புக்காகவே..
ஒவ்வொரு முறையும்
உன்னிடம் "கோமாளி" ஆகலாம் என தோன்றுகிறது..!
Sunday, 5 June 2011
என்னையும் சிரிக்க வைத்தாய்
நான் போன் செய்தும்...
நெடுநேரம் நீ எடுக்கவில்லை
நான் பயந்து போனென்..
அறிமுகமான இரண்டாவது வாரத்திலெயே
போன் செய்தது சரியா? தவறா?
என மனம் குழம்பியது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு
நீயே வந்தாய்
சாப்பிட்டு கொண்டிருந்தேன் என்றாய்
அதனால் என்ன
தாரளமாக பேசிக்கொண்டே
சாப்பிடலாமே என்றேன் .... இல்ல
எப்பவுமே.. எனக்கு எங்க அம்மாதான்
ஊட்டி விடுவங்க என்றாய்..நீ கொடுத்துவைத்தவள் என்றேன் ....
உன் அம்மா நம்பர் குடு
உனக்கும் ஊட்டிவிட சொல்லுகிறேன் என்றாய்....
அதிர்ச்சியில் ஆடித்தான் போனேன்..
நெடுநேரம் நீ எடுக்கவில்லை
நான் பயந்து போனென்..
அறிமுகமான இரண்டாவது வாரத்திலெயே
போன் செய்தது சரியா? தவறா?
என மனம் குழம்பியது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு
நீயே வந்தாய்
சாப்பிட்டு கொண்டிருந்தேன் என்றாய்
அதனால் என்ன
தாரளமாக பேசிக்கொண்டே
சாப்பிடலாமே என்றேன் .... இல்ல
எப்பவுமே.. எனக்கு எங்க அம்மாதான்
ஊட்டி விடுவங்க என்றாய்..நீ கொடுத்துவைத்தவள் என்றேன் ....
உன் அம்மா நம்பர் குடு
உனக்கும் ஊட்டிவிட சொல்லுகிறேன் என்றாய்....
அதிர்ச்சியில் ஆடித்தான் போனேன்..
வேண்டாம் தாயே..
நீ சொன்னதே..
வயிறு நிரம்பியது என்றேன்..
சிரித்துவிட்டாய்...
என்னையும் சிரிக்க வைத்தாய்..!
சிரித்துவிட்டாய்...
என்னையும் சிரிக்க வைத்தாய்..!
Saturday, 4 June 2011
Friday, 3 June 2011
கவிபேரரசு...
காதலித்து பார்...
உன்னையே நீ மறப்பாய் என்றான்...
கவிபேரரசு வைரமுத்து !
நான் என்னை மறந்தாலும்...
உன்னை மறக்க மாட்டேன்
பெண்ணே...
உன்னையே நீ மறப்பாய் என்றான்...
கவிபேரரசு வைரமுத்து !
நான் என்னை மறந்தாலும்...
உன்னை மறக்க மாட்டேன்
பெண்ணே...
உன் மேல்..
களவும் கற்றுமற.....
என்கிறார்கள்......
உன் மேல் எனக்கிருக்கும்
காதலை எப்படி மறப்பது....?
என்கிறார்கள்......
உன் மேல் எனக்கிருக்கும்
காதலை எப்படி மறப்பது....?
Subscribe to:
Posts (Atom)