எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம்... உன் மடியில் படுத்துறங்க ஆசைப்படுவேன்.... எனக்கு கஷ்டத்தை குடுப்பதே நீ என்றால்.. நான் எங்கு செல்ல...
Wednesday, 2 March 2011
பூ (அ) கல் ?
கவிஞர்களின் கருத்துபடி... பெண்கள் "பூ" க்கு ஒப்பானவர்கள்...ஆனால் நம் விசயத்தில் அப்படியே எதிர்பதம்.. "பூ" போன்ற இலகிய மனமுடைய என் காதலை ஏற்காத... "கல்" நெஞ்சகாரி நீ
No comments:
Post a Comment