காலையில் வந்து சேர்ந்தேன் நீ வசிக்கும் ஊருக்கு ! மாலையில் வந்தேன் உன் வீட்டிற்கு.... என்னைப் பார்த்ததும் சிரித்தாய்... வரவேற்றாய்... ...
Friday, 1 July 2011
நண்பர்களாய் மாறியதால்....
கொஞ்சம் கொஞ்சமாய்......
உன் வீட்டு நபர்களும்..
என் வீட்டு நபர்களும்....
நண்பர்களாய் மாறியதால்....
எனக்கு வசதியாய் போயிற்று
உன்னை அடிக்கடி காண்பதற்கு..!
5 comments:
அப்புறம் சண்டை வந்து பிரியாம பாத்துக்கப்பா...
அருமை...
அப்புறம் சண்டை வந்து பிரியாம பாத்துக்கப்பா... @கவிதை வீதி # சௌந்தர் ஹி ஹி ..சரிங்க தலைவா...
கவிதை வீதி நயகனே............வருகைக்கு நன்றி...
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........
Post a Comment