எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம்... உன் மடியில் படுத்துறங்க ஆசைப்படுவேன்.... எனக்கு கஷ்டத்தை குடுப்பதே நீ என்றால்.. நான் எங்கு செல்ல...
Tuesday, 10 May 2011
முதல் இன்பமே
மனிதனுக்கு...
முதல் இன்பமே
நோயில்லாத வாழ்க்கைதானாம்...
எப்போது உன்னை பார்த்தேனோ...
அந்த நொடியே...
எனக்கு காதல் நோய் வந்தது..
இதற்கு பின்பும்...
இன்பம் என்ற ஒன்று
என் வாழ்வில் இருகுமா என்ன..?
No comments:
Post a Comment